தமிழர் நாகரிகம்

img

திருவில்லிப்புத்தூரிலும் புதைந்து கிடக்கிறது தமிழர் நாகரிகம்

மனித நாகரிகம் தோன்றி வளர்ந்த மிக முக்கிய களமாக தமிழகம் இருந்திருக்கிறது என்பதற்கான சான்றுகள் ஆதிச்சநல்லூர், கீழடி என இந்த நிலம் முழுவதும் விரவிக்கிடக்கிறது.